ஓம் சக்தி !!! பளையைப் பிறப்பிடமாகவும் சூரிச்.சுவிசை வதிவிடமாகக் கொண்ட
(சுவிஸ். சூரிச்..மேல்மருவத்துர் சக்தி மன்ற நடத்துனர்) திருமதி சுப்பிரமணியம்.கமலாதேவி அவர்களின்
எழுபத்தித்தி மூன்றாவது உதயதிருநாளை 19-11-2021..இன்று. தனது இல்லத்தில் மிக எளிமையாகக் கொண்டாடவுள்ளார் இவரை அன்புக்கனவர் அன்புப்பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மருமக்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி உற்றார் உறவினர்கள் நன்பர்கள் ளைகள் சகோதர்கள் மாமா மாமி , பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள்
நண்பர்கள் உறவினர்கள்
இவரை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும்
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்து நோய்நொடி இன்றி உடல் ஆரோக்கியத்துடன பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில் பல்லாண்டு பல்லாண்டு காலம்
வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன..வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen