யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆனந்தராஜா ஜெயலட்சுமி
{ஜெலா }அவர்களின் பிறந்த நாள் . 02-12-2021.இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடினர் இவரை
அன்புப் பிள்ளைகள் சகோதர்கள்
மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
இவரை தோப்பு போதிப்பிள்ளையார் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் இறைஅருள் பெற்று
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் அன்பிலும் அறத்திலும் நிறைந்து
நோய்நொடிஇன்றி பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும்
வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen