யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன் ,யசோதா (சுதா & யசோ)தம்பதிகளின்.
அன்புச்செல்வன் யாழவனின்(பிறப்பிடம்- சுவிஸ் சூரிச்) பதின்ஐந்தாவது பிறந்தநாள் .29.12.2021 இன்று
இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா பெரியப்பா பெரியம்மா அண்ணா தம்பி மார் அம்மம்மா மற்றும் மாமாமார் மாமி மார் சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை சுவிஸ் சூரிச்சிவன் நல்லூர் முருகன் இறை அருள்பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் பல்கலைகளும் கற்று,நோய் நொடிகளின்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen