யாழ். மறுவன் புலத்தை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் சூரிச்சை வசிக்கும் திரு திருமதி சுதாகரன் ஜசோதா (ஜசோ) அவர்களின் .பிறந்த நாள் 01.02.2022 இன்று இவரை
அன்புக்கணவர் அன்பு மகள் மகன் சகோதரர்கள் மருமக்கள் பொறாமக்கள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள்
நண்பர்களும்
இவரை மறுவன் புலத்து அம்பாள்.மற்றும்
சூரிச்சிவன் இறைஅருள் பெற்று. அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திடநோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று குறையற்ற குணத்தோடும்குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவக்கிரி http://lovithan.blogspot.ch நவக்கிரி.கொம்
நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்
வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen