யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் நவற்கிரி . தோப்பை வதிவிடமாகவும் உள்ள திரு .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி (வசந்தி) தனது அறுபத்தியொராவது பிறந்தநாளை 16.013.2022. இன்று சுவில் செங்காளன் மாநிலத்தில் கொண்டாடுகிறார். இவரை அன்பு பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் தங்கை, மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் தோப்பு போதிப்பமாணிக்கப் பிள்ளையார் சன்னதிமுருகன்
நல்லூர்முருகன்
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாமும் பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றனர் கின்றனர்
. இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில் சகல வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வென வாழ்த்து கின்றன..
வாழ்க நலமுடன்
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen