பிறந்தநாள் வாழ்த்து திருமதி பிரியதர்சினி அருள்நாயகம்(தர்சினி ) 12-07.22

கொழும்பு  ஙுகேகொடயைப்  பிறப்பிடமாகவும்  வவுனியாவை வசிப்பிடமாகவும்  தற்போது நோர்வே ஒஸ்லோவை  வசிப்பிடமாகக்கொண்ட   திருமதி பிரியதர்சினி அருள்நாயகம் 
  அவர்களின்  பிறந்தநாள் இன்று 12..07.2022.இன்று இவர் தனது பிறந்தநாளை புதன்கிழமை அன்று  ஒஸ்லோவிலுள்ள அம்மன் ஆலயத்தில் பூசை வழிபாட்டுடன் (ஆலயத்தில் அன்னதானம் வழங்கி சிறப்பாகக்  கொண்டாடினார்)  இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள்,அன்பு அப்பாஅன்பு அம்மா அன்பு அண்ணா தம்பி சகோதரிகள்  பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி மார் 
 சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் வவுனியா ஒஸ்லோ  நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்
.இவர்களுடன் இணைந்து 
ஒஸ்லோஅம்மன் வவுனியா பிள்ளையார்  மற்றும் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் 
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற.
இன்பம் நிறைந்திட  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் ​ன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்..துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாமும் பெற்று நோய்நொடி இன்றி வாழ்கவென வாழ்த்துகின்றனர் 
. இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென வாழ்த்து கின்றன  
 வாழ்க நலமுடன் 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.