குருநாதர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிளின் ஜனனதின வாழ்த்துகள் 31.08.22

 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக்கொண்ட சந்நிதியான் ஆச்சிரம முதல்வரும் சந்நிதியான்ஆச்சிரம கலை பண்பாட்டுப்பேரவைத் தலைவரும் எங்கெல்லாம் சந்நிதியான் அழைத்துச்செல்கிறானோ அங்கெல்லாம் சென்று  தேவை அறிந்து உதவி புரிபவரும் எம்மைப்போன்ற பலரைப்பேசுவதற்குக் களம்அமைத்து தந்த குருநாதருமாகிய கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளுக்கு 31-08-2022 .புதன்கிழமை அன்று ...

உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2022

அனைவருக்கும் “விநாயகர்” என்றால் “தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்” என்று பொருள்.விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். குணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள் இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகின்றோம் .ஆனைமுகப்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தினேஸ் லக்சிகா 29.08.2022

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் வசிக்கும் திரு திருமதி தினேஷ் & லச்சிகா   (தினேஷ் & லச்சி) தம்பதிகயினரின்  ஆறாவது சீரும்  திருமணநாள் 29-08.2022.இன்று தம்பதியினரை அன்பு.அப்பாமார் அம்மாமார் அன்புப் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள்...

வடமராச்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய திருவிழாவிற்குச் செல்வோருக்கான அறிவிப்பு

 வரலாற்றுப் புகழ்பெற்ற வடமராச்சிஸ்ரீ  தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்   27-08-2022.ம் திகதி இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 க்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.செப்டம்பர் 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், செப்டம்பர் 6ம் திகதி கைலாச வாகனமும், செப்டம்பர் 8ம் திகதி சப்பறத் திருவிழாவும், செப்டம்பர்...

உங்கள் வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்

ஒருவர் வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கும், செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர்கள் வீட்டில் திடீர் என்று செல்வம் குறைந்துகொண்டே போவதற்கும் ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகிறது.வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.தலைமுடி தரையில் உலாவருவது.சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது தூங்குவது.படுக்கையையும் பூஜை பொருட்களையும்...

யாழ் நல்லூர் முருகன் பக்த அடியார்களுக்கு கிடைத்தற்கரிய காட்சி

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குபேரதிக்கு ஶ்ரீ குமார வாசல் கோபுரத்தின் கலசாபிஷேகம் எதிர்வரும் 19.08-2022. ஆம் திகதி, வெள்ளிக்கிழமை – கார்திகை மஹோற்சவத்தன்று காலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.இது தொடர்பில் பக்த அடியார்களுக்கான அறிவித்தலொன்றை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.அதன் விபரம் வருமாறு :கந்தப் பெருமான் மெய்யடியார்களே!கார்திகைத்...

பிறந்தநாள் வாழ்த்து: செல்வி தேவராசா தேவிதா 14.08.2022

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டபாடகி  செல்வி தேவிதாவின் 20வது பிறந்தநாளை 14.08.2020.இன்று கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் மற்றும் மாமி மார் மாமாமார் பெரியப்பா சகோதரர்கள்சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்சிறுப்பிட்டிஇலுப்பையடி அம்பாள் இறைஅருள்பெற்று …அன்பு...

நம்மில் பலர் அறியாத ஒன்று பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம்.ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புத ஆலயம் ஒன்று உள்ளது.எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன்னரும் விநாயகரை வழிபடவேண்டும் என்பது நாம் அறிந்ததே.ஆனால் எந்த ஒரு செயலை முடிக்கும் முன்னரும் அனுமனை வணங்கவேண்டும் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று.அதை நினைவூட்டும்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் தனிசன் 10.08.2022

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். செல்வன் சந்திரன் தனிசன் அவர்களின்   பிறந்தநாள்.10-08-2022..இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார்  .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா  பெரியம்மா சின்னையா சின்னம்மா    மாமா  மாமி  ‌பெறாமக்கள் . .யேர்மன் ...

பிறந்தநாள் வாழ்த்து திரு பாலசுந்தரம் பாலமுரளி (முரளி ) 23-07.22

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும்.நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு பாலசுந்தரம் பால முரளி (முரளி ) அவர்களின்  பிறந்தநாள்  04.08.2022 இன்றுஇவரை அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள் அன்பு அம்மா பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள்  தங்கைமார், மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நோர்வே நண்பர்களும்  வாழ்துகின்றனர். இவர்களுடன்இணைந்து ...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆறுமுகம் விஜயராணி (ராணி ) 02.08.22

யாழ் தோப்பு  அச்சுவேலியை   வாழ்விடமாகவும் , தற்போது  யேர்மனியில்  வசிக்கும்  திருமதி ஆறுமுகம் விஜயராணி (ராணி )அவர்களின் பிறந்த நாள் .02.08.2022..இன்று இவர்தனது பிறந்த நாளைஉற்றார்  உறவினர் நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடினார் .இவரைர்  அன்புப் பிள்ளைகள் அன்புப்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி தங்கா அகிலா 01.08.2022

யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்    திருமதி தங்கராஜா அகிலேஸ்வரி ( அகிலா )அவர்களின் ஐம்பதாவது  பிறந்த நாள் .01.08.2022..இன்று இவர்தனது பிறந்த நாளைஉற்றார்  உறவினர் நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்.இவரை அன்புக் கணவர் ...
Powered by Blogger.