கருணை தரும் சுவிஸ் விஷ்ணு துர்க்கா தேவியின் சிறப்பு அலங்காரக் காட்சி

சுவிஸ் விஷ்ணு துர்க்காஆலயத்தில் 26-10-2022.அன்றய தினம்மிகக்சிறப்பாக நடைபெற்ற  கௌரி விரத பூர்த்தி தினத்திலே தீப மஹா ஜோதியாகவும் கருணை தரும் விஷ்ணு துர்காவாகவும் அம்பிகையின்
 தரிசனம்
அம்பிகையை சரண் அடைந்தால் அதிக வரம் தரலாம்
வாழும் போது வாழ்த்துவோம்
சுவாமி சரஹணபவ
ஸ்ரீ விஷ்ணு துர்க்கா பீடம்
சுவிஸ்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>








0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.