திரு திருமதி ஜெகநாதன் தம்பதியினரின் திருமணவாழ்த்து நிகழ்வு 19.05.23

யாழ் தொண்டமானாரை  பிறப்பிடமாகவும் தற்போது  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி ஜெகநாதன் தம்பதியினரின்  தம்பதியினரின் திருமணநாள் 19-05-.2023..இன்று நாற்பத்தி ஐந்தாவது  வருடத்  திருமண நாளை தங்களது இல்லத்தில் உற்றார்  உறவினர் குடும்ப உறவினர்களுடன்  மிகச்சிறப்பாககொண்டாடினார்கள்   
 .இவர்களை அன்பு ப் பிள்ளைகள் அன்பு மருமகள் அன்பு  அண்ணாமார்  அண்ணி மார் அக்கா அத்தான்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் தம்பதியினரை   தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன்  கனடா முருகன்  இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் 
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
    நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  வாழ்த்துகின்றன.
 திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>
அனைவரின் வாழ்க்கையிலும் மிக மிக முக்கியமான நிகழ்வே திருமணம். இல்லற வாழ்க்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதைவிட பெரிதாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது
அத்தகைய சிறப்பான நிகழ்வான திருமணம் நல்லபடியாக முற்று பெற பெரியோர் மற்றும் உற்றார் உறவினர்களின் ஆசீர்வாதங்கள் அவசியமாகிறது.
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக
 இணை பிரியா
தம்பதியினராய்
குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க  
வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.