பிறந்தநாள் வாழ்த்து பாலமுரளி தம்பதிகளின் புதல்வன் சஞ்சைய்-28-10-23

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி  பாலமுரளி (முரளி &சாந்தி )தம்பதிகளின் செல்வப்புதவன்சஞ்சைய் அவர்களின்  இருபத்தி நான்காவது  பிறந்தநாள் 28 -10 -2023 இன்று   இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி  மருமக்கள்  பெறமகள்...

ஆன்மிகம் என்பதின் உண்மையான விளக்கங்கள் பற்றி நாம் அறிவோம்

ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல.மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது  ஒருவகை ஆன்மீகம்.அடுத்ததாக,...

பதின் மூண்று உயிர் வளர்க்கும் திருமந்திரம் தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே

செல்வம் உலகியல் தேவைகளுக்கானது. தாங்கள் வகுத்துக்கொண்ட வாழ்வியலுக்கு ஏற்பக் கூடுதலாகவோ குறைவாகவோ இந்த உலகில் வாழ வந்தவர்கள் அனைவரும் தேடியே ஆக வேண்டியது செல்வம். அறிவும் அப்படித்தான். அறிவையும் எல்லோரும் தேடித்தான் ஆக வேண்டும். செல்வத்தைப் போலவே, தாங்கள் வகுத்துக்கொண்ட வாழ்வியலுக்கு ஏற்பக் கூடுதலாகவோ குறைவாகவோ எல்லோரும் அறிவைச் சேகரிக்கத்தான்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி :குமாரசாமி( றமோனா 18.10.2023

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக்கவும் கொண்டிருக்கும் செல்வப்புதல்வி  குமாரசாமி றமோனா அவர்களின்பிறந்தநாள்.18.10.2023..இன்று இவரை அப்பா அம்மா தம்பி  மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இவரை இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று  ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில்...

திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி தர்மதேவன்.18.10.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா மொன்றியலில் வசிக்கும் திரு .திருமதி  தர்மதேவன்தம்பதிகளின்    திருமணநாள்  இன்று 18.10.2023 .இவரை அன்பு  பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள்...

கெட்டதை மட்டும் சனீஸ்வரன் செய்பவர் அல்ல. நல்லதையும் செய்வார்

 சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை; சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை' சனி பகவானின் திருவிளையாடல்கள் பற்றி சில கதைகளில் இதுவும் ஒன்று. இக்கதையைப் படிப்பதாலேயே வாசகர் களு க்கு சில நன்மைகள் கிடைக்கலாம்; தீமைகள் விலகலாம். சனி பகவான் நலம் பல நல்க அவரை வேண்டுங்கள். மன்னன் ஒருவன் தன் நாட்டில் வாழும் பொற் கொல்லர் ஒருவரை அழைத்து, அவரிடம்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .கனகலிங்கம் அஜிவன் 12.10.2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி  கனகலிங்கம் .ராஜலஸ்மி (நவற்கிரி.லிங்கம்&சுதுமலை.வசந்தி) தம்பதிகளின் புதல்வன்  சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட செல்வன் .கனகலிங்கம் அஜிவன்    அவர்களுடைய  பிறந்தநாள்.12-10-.2023..இன்றுபிறந்தநாள் காணும் இவரை அன்பு...

உங்கள் வீட்டில் நவராத்திரி விழாவை நீங்கள் கொண்டாடிட தயாரா

அம்பிகையின் பல்வேறு ரூபங்களை வழிபடும் ஒன்பது நாள் இரவிற்கு நவராத்திரி என்று பெயர். மகிஷாசுரன் அசுரன், பெண்ணை தவிர தனக்கு உலகில் வேறு சக்தியால் மரணம் நிகழக் கூடாது என வரம் பெற்றவன். இந்த வரத்தின் காரணத்தால் பல தீமைகள் செய்த மகிஷனுடன் மகாசக்தியான அம்பிகை போரிட்டு, வெற்றி பெற்ற நாட்களையே நவராத்திரி என்றும், அதன் இறுதி நாளை விஜயதசமி என்றும்...

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு.தங்கவேலு கண்ணன், 05.10.2023

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கவேலு  கண்ணன்  அவர்களின்  பிறந்த நாளை 05.10..2023. இன்று தனது இல்லத்தில் நண்பர்கள் குடும்ப உறவுகளுடன்  வெகு சிறப்பாக கொண்டாடினார்  இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  சகோதரி மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார்...
Powered by Blogger.