யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கவேலு கண்ணன் அவர்களின் பிறந்த நாளை 05.10..2023. இன்று தனது இல்லத்தில் நண்பர்கள் குடும்ப உறவுகளுடன்
வெகு சிறப்பாக
கொண்டாடினார் இவரை அன்பு அப்பா அம்மா சகோதரர்கள் சகோதரி மாமாமார் மாமி மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மச்சாள்மார் உற்றார் உறவினர்கள்
நண்பர்களும் வாழ்த்துகின்றனர் .இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்
செல்வச்சந்நிதி முருகன் நல்லுர்க்கந்தன்
இறை ஆசியுடன்
இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு
சிறப்புற வாழ்வாய் வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி
பிறந்த தினமான இன்றும்
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
![]()






0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen