யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா சிறப்பாக நடை பெற்றது

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா   28-09-2023.அன்று  பக்தர்கள் படைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.
 காலை இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, உள்வீதியுலா வந்த வல்லிபுரத்தான் தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
 29-09-2023.அன்று  வெள்ளிக்கிழை மாலை சமுத்திர தீர்த்தம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.