பிறந்தநாள் வாழ்த்து திருமதி தியாகராஜா.தர்மா 28.02.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா தர்மபூபதி .(தர்மா) அவர்களின் பிறந்த நாள் 28.02.2024..இன்று தனது இல்லத்தில்குடும்ப உறவுகளுடன் கொண்டாடாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் அன்புச்சகோதரர்கள்அன்பு, மருமக்கள் அன்புப்பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள்...

ஆன்மீக பழக்கங்களில்நாம் நம்பிக்கை வைத்தால் நலனையே எதிர்பார்க்கலாம்

நாம் ஆன்மிகத்தில் பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள் மேலோட்டமாக பார்க்கும்போது இவை சாதரணமானதாக் தெரியலாம். ஆழ்ந்து நோக்கினால் அதன் உண்மைப் பொருளை உணரலாம்.இதில் சில நம்பிக்கைகள்.... நாம் வாங்கும் மளிகைப்பொருட்களில் உப்பை மாத்திரம் வெள்ளிக்கிழமை வாங்கினால் வீட்டில் செல்வம் செழிக்கும்.அஷ்டமி, நவமிகளில் துளசிச் செடியை வலமாக 3 முறை வலம் வந்து வணங்கி...

நம் முன்னோர் பிள்ளையார் சுழியை ஏன் போடார்கள் அறிந்துடுவோம்

நம் முன்னோர் எதை எழுதினாலும் அங்கு தொடக்க பக்கத்தின் உச்சியில் ஒரு சுழியை இட்டிருப்பார்கள். அதென்ன என்று இக்காலத்தில் அவற்றை படிப்போர் கேட்கலாம். அதொன்றும் சும்மா சுழியல்ல பிள்ளையார் சுழி இந்த சுழியை வளைவு “வக்ரம்” என்றும் சொல்வர். பிள்ளையாரின் தும்பிக்கை நுனியைப் பார்த்தால், வளைந்து சுருண்டிருக்கும். இதனால் அவரை “வக்ரதுண்டர்” என்றும் அழைப்பதுண்டு.“திருவாக்கும்...

நீங்கள் அயோத்தி ராமர் பற்றி அறியாதவைகள் ஆச்சரியம் ஆனால் உண்மை

அயோத்தி ராமர் கோயிலின் மொத்த பரப்பளவு 70 ஏக்கர்கள் கொண்டது. இதில் 70% பச்சை பசேல் என்ற பகுதியாகும். ஆலய வளாகம் 2.77ஏக்கர்கள். கோயிலின் நீளம் 380 அடிகள். அகலம் 250 அடிகள். உயரம் 161 அடிகள். கோயிலானது இந்திய நகர கட்டிடக் கலை பாணி இந்திய ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் 392 தூண்கள் உள்ளது.44கதவுகள் உள்ளது. எல்லாம் சிற்பங்களுடன் செதுக்கள்களுடன்...

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி (சாமி )07.02.24

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் தற்போது  யேர்மனியில் வசிக்கும் .திரு  சுப்பிரமணியம் குமாரசாமி அவர்கள் 07.02.2024. இன்று  தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவரை அன்புப்  பிள்ளைகள்  பெறாமக்கள்  மருமக்கள் சகோதரர்கள்   மச்சாள்மார் மச்சான்மார்மற்றும் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார்...

உங்கள் வீட்டில் கணபதி ஹோமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

 வீட்டில் வருடத்துக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்யுங்கள். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?  வீட்டில் அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதனால் குடும்பத்தில் அல்லது நிறுவனத்துக்கு நோய்கள், தொழிலில் தடைகள், மனக் குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.  கணபதி...
Powered by Blogger.