இந்தியா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் ஏழுமலையான் கோவில்

இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக பூர்வாங்க பணிகள் 
தொடங்கப்பட்டுள்ளன.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிரமாணிக்கப்பட்டு வருகின்றன. 
இதற்கிடையில், இலங்கையிலும் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இலங்கை பக்தர்கள் விடுத்த கோரிக்கையின்படி இந்திய அரசு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல்
கட்டுமான பணிகள் 
இதனையடுத்து, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கட்டுமான 
இடங்கள் மற்றும் தேவையான நிதி குறித்து ஆய்வு 
மேற்கொள்ளவிருந்தார். 
ருப்பினும், சில நிர்வாக காரணங்களினால் அவர் இலங்கை செல்வது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 
எனவே, மீண்டும் எதிர்வரும் 29ஆம் திகதி தேவஸ்தான செயல் அலுவலர் இலங்கைக்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது







 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.