உங்கள் அனை வருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

என் இனைய வாசகர்கள் முகநூல் நண்பர்கள் உற்றார் உறவினர் உலகத் தமிழர் அனைவருக்கும் இனிய சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள் சித்திரை மாதம்
பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த
 காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இது திகழ்கிறது. 
அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
மகிழ்ச்சி நிறைந்த மங்கலகரமான  தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. சித்திரையில் தொடங்கப்படும் பணிகள் வெற்றிகரமாக அமையும் என்பதே நம்பிக்கை.  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது  இனிய  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நாட்டினதும், நமதும் நலனுக்காக வீட்டிலிருந்து 
கொண்டாடுவோம்
  எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன .
அனை வருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.