உங்கள் மாங்கல்ய பாக்கியம் பெற இந்த விரதங்களை கடைப்பிடியுங்கள்

உங்கள் திருமண வயது பூர்த்தியடைந்தும் ஏதோ ஓர் காரணத்திற்காக திருமணம் தள்ளிபோகலாம். அல்லது உரிய வரன் கிடைக்காமல் போகலாம். இவை என்ன செய்தாலும் மனதிற்குள் ஏதோ ஓர் குறை இருந்துகொண்டே இருக்கும். இவ்வாறான சங்கடங்கள் தீர்க்க ஆன்மீகத்தில் சில விரத வழிப்பாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றை மானசீகமாக மேற்கொள்ளும் போது அதற்குறிய பலன்களை நாம் பெறலாம்....

பிறந்த நாள் வாழ்த்து திருமதி லோவிதன் ரசிபா18,06,2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட திருமதி லோவிதன் ரசிபா    அவரின் பிறந்த நாள் 18,06,2024 இன்று தனது   குடும்ப உறவுகளுடன்   கொண்டாடாடுகின்றார் இவரை  அன்புக் கணவன்  அன்புப் பிள்ளைகள்,அப்பா அம்மா சகோதரர்கள்  மாமா மாமி மார்    மச்சான்  மச்சாள்   மருமகள்...

உங்கள் குடும்ப பிரச்சினை தீர, பணவரவு கிடைக்க இந்த ஒரு பரிகாரம் போதும்

நம்முடைய வீட்டில் கண் திருஷ்டியின் பாதிப்பு இருந்தால் சண்டை சச்சரவுகள் வரும், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். கண் திருஷ்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்க கிராமங்களில் கற்றாழை செடியை வீட்டின் முன்பாக கட்டி வைப்பார்கள். சிலரோ தொட்டிகளில் வளர்ப்பார்கள். கற்றாழை செடியானது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி பணப்பிரச்சினை, குடும்ப சண்டையை...

பிறந்த நாள் வாழ்த்து திருமதி தினேஷ் லக்சிகா(லக்சி) 10.06-2024

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்சில் வசிக்கும் திருமதி தினேஷ் லச்சிகா   (லச்சி) அவர்களின் பிறந்தநாள் 10.06.2024.இன்று தனது   குடும்ப உறவுகளுடன் பிரான்ஸ்சில் மிகச்சிறப்பாக்  கொண்டாடாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்பு அப்பா அன்பு அம்மா அன்புமாமா  அன்பு மாமி அண்ணா அண்ணி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா...

உங்கள் வீட்டில் தீபத்தில் இருக்கும் திரி எரிந்து கருகினால் என்ன பலன்

வீட்டில் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை தீபம் ஏற்றி வழிபடுவது உண்டு. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கட்டாயம் தீபமேற்றி வழிபடுவோம். அப்படி வழிபடும் பூஜையில் எரியும் தீபத்தின் ஜோதியில் இறைவன் இருப்பதாக ஐதீகம். தீபம் ஏற்றும் இல்லங்களில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. தீபத்தில் நாம் ஊற்றும் எண்ணெய் மற்றும் திரி இரண்டுமே மிகவும்...
Powered by Blogger.