பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசாவின் தேவிதா -14.08.18.

ஜெர்மனியை   பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட பாடகியாக திகழ்ந்து வரும்செல்வி  தேவராசாவின் தேவிதா பல  மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற
 கலைஞர் ஆவார் ,இவர் இன்று (14.08.2018) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அன்பு  அப்பா அம்மா  சகோதரிகள் அண்ணா தம்பி  .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா    மாமா  மாமி  ‌பெறாமக்கள் . . யேர்மன்   லண்டன்  கனடா சுவிஸ் இலங்கை
 வாழ் உறவுகள்  இவரை
 சிறுப்பிட்டி அம்மன் 
  இறை ஆசியுடன்   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல கலைகளும் பயின்று 
 பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சூரிச் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலய கொடியேற்றம் 10.06.18

சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லில் அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமணியர்  ஆலய மகோறசவம் கொடியேற்றதுடன் ஆரம்பம்-10-08.2018-  இன்று  சுவிஸ் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் எழுந்தருளி   அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனியர்  ஆலய வருடாந்த மகேற்சுவ கொடியேற்றரத்திருவிழா 
 . அடியவர்கள் புடை சூழ      
இத்திருவிழாவில்  சுவிற்ஸர்லாந்தின்  பல பாகங்களில்  இருந்து பெருந்திரலான முருகன் அடியவர்கள் கலந்துகொண்டு எம்பெருமான்  முருகன் அருளை பெற்று
 சிறப்பித்து கொண்டனர்.என்பது 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>









பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் தனிசன் 10.08.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தனிசன் பிறந்தநாள் இன்று..10.08.17. அவர்களின்  பிறந்த நாளை 03.07.2018 இன்று இவரை அன்பு  அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார்   .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா 
   மாமா  மாமி  ‌பெறாமக்கள் . . யேர்மன்   லண்டன்  கனடா சுவிஸ் இலங்கை வாழ் உறவுகள்  இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன்   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல 
கலைகளும் பயின்று 
 பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள்வாழ்த்து,திரு .செல்வராஜா பாலேஸ்வரன். 06.08.18

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  கனடா ரொரண்டோவில் வசிக்கும்.திரு செவராஜா பாலேஸ்வரன்  
[ பாலா] அவர்களின் 
 பிறந்த நாள் இன்று.06.08.2018. இவரை அன்பு  மனைவி   பிள்ளைகள் அம்மா ,சகோதரர்கள் , மற்றும்  , 
உற்றார் உறவினர் நண்பர்கள்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை    எமது http://lovithan.blogspot.ch/  இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும்  
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
இறை அருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து   நோய் நொடி இன்றி  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன..
வாழ்கவளமுடன் ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்த நாள்வாழ்த்து,செல்வி காண்டீபன் அஸ்வின .06.08.18

யாழ் அரியாலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ்சில்  வசிக்கும்.திரு. திருமதி  காண்டீபன்(காண்டி&அனுஜா)  தம்பதிகளின் 
 செல்வப்புதல்வி  அஸ்வினவின் 
 பிறந்த நாள் இன்று.06.08.2018. இவரை அன்பு  அப்பா  அம்மா ,சகோதரர்கள் அம்மப்பா அம்மம்மா சித்தி ,பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மச்சான் மச்சாள் மார் மற்றும்   , 
உற்றார் உறவினர் நண்பர்கள் இவரை நல்லை கந்தன் இறைஅருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல்கலைகளும்  பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிநயா. 05 .08 .18 .

சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக க் கொண்டஅருளானந்தம் 
 தம்பதிகளின் செல்வப்ப  புதல்வி அபிநயா அவர்களின்  பிறந்த நாள்  05 .08 .2018 
 இன்று இவரை அன்பு  அப்பா அம்மா அண்ணா அக்கா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார் பெரியம்மா சித்தி  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இறை வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
இணைந்து    இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.
   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி பல்கலைகளும்  கற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் 
எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு பாலசுந்தரம் பால முரளிம் 04.08.18

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும்.நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு பாலசுந்தரம் பால முரளி அவர்களின்
  பிறந்தநாள்  04.08.2018 இன்று
இவரை அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  தங்கை, மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். 
இவர்களுடன்
இணைந்து    இவரை நல்லைக கந்தன்  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.
   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சூரிய வழிபாட்டுத் தினத்தை சூரிய நமஸ்காரம் செய்து துவங்குங்கள்!

நவக்கிரகங்களின் முதல்வன் என்றழைக்கப்படும் சூரியனை வணங்கினாலே மற்ற நான்கு கிரகங்களை வணங்கிய பலன் கிடைக்குமாம்.
உலகத்தின் முதல் ஜோதியான சூரியனை
 வழிபடும் நாள் இன்று. சூரிய வழிபாடு என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆரோக்கியமும் இணைந்தது என்பதை உணர்ந்த ஆதிகால மக்கள் சூரிய வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். வேதங்கள் இறைவனாக சூரியனையேக் குறிப்பிடுகின்றன. உலக உயிர்களுக்கெல்லாம் ஆற்றலையும், உணவையும் அளிப்பவன் சூரியன். சூரியனே
 நீருக்கு ஆதார சக்தி என்றெல்லாம் வேதங்கள் சூரியனைப் போற்றுகின்றன. கீதையில் கிருஷ்ணபரமாத்மா ‘ஜோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாக' அருளுகிறார். நவக்கிரகங்களின் முதல்வன்
 என்றழைக்கப்படும் சூரியனை வணங்கினாலே மற்ற கிரகங்களை வணங்கிய பலன் கிடைக்குமாம். அன்ன ஆகாரமின்றி வாழ்ந்த ரிஷிகளும் சித்தப்புருஷர்களும் சூரிய ஆற்றலையே தங்கள் உணவாகக் கொண்டனர் என ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன. 'சூரிய ஒளியே ஆன்ம உயிரை  வளர்க்கும் திவ்ய அன்னம்' என்று வியாசர் குறிப்பிட்டுள்ளார்.
நாள்தோறும் சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரோக்கியமாகவும், உயர்ந்த நிலையில் இருப்பதையும் கண்டிருக்கலாம். சூரிய நமஸ்காரம் உடற்பயிற்சி, யோகா, தியானம் என்பதைத் தாண்டி அது வழிபாடு என்பதையும் உணர்ந்து பக்தியோடு செய்வது நல்லது. இன்றைய சூரிய 
வழிபாட்டு தினத்தை சூரிய நமஸ்காரத்தோடு துவக்குங்கள். பின்னர் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், சூரிய காயத்ரி மந்திரம் படித்து அல்லது பாராயணம் செய்து வழிபடலாம். கோதுமை பலகாரங்களை
 பிரசாதமாக படைத்து சூரியனை பிரார்த்திக்கலாம். நவகிரக சந்நிதியில் சூரியனுக்கு விளக்கிட்டு வணங்கலாம். ஆயிரம் கதிர்களுடன் கண்கண்ட தெய்வமாக ஒளிவீசும் சூரிய தேவனைப் போற்றி நலமும் வளமும் பெறுவோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மாமாங்கேஸ்வரர் ஆலய மகாரதம் வெள்ளோட்டம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் மிக உயரமான ரதங்களில் ஒன்றாகவுள்ள திராவிட மரபு,முகப்புத்திர சிற்ப மகா ரதத்தின் வெள்ளோட்டம் நேற்று வெள்ளிக்கிழமை
 மாலை நடைபெற்றது.
தேர் வெள்ளோட்டத்தினை முன்னிட்டு நேற்று காலை முதல் ஆலயத்தில் விசேட பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.யாழ்ப்பாணத்தினை சேர்ந்த விஸ்வப்பிரம்மஸ்ரீ செல்லையா பாலச்சத்திரன் குழுவினரால் மிகவும் அழகான முறையில் இந்த ரதம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காணப்படும் உயர்ந்த ரதங்களில்
 ஒன்றாகவும் இந்த ரதம் 39 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இதன்வெள்ளோட்ட ஆரம்பத்தின்போது தேரை உருவாக்கிய சிற்பாசிரியர் பாலச்சந்திரனால் விசேடபூஜைகள் நடாத்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து ஆலய வண்ணக்கர்மார்களினால் வடம்பூட்டப்பட்டு ரத உற்சவம் சிறப்பாக
 நடைபெற்றது.இந்த இரத வெள்ளோட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வடகிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கனக்கானோர் கலந்துகொண்டனர்.
தேருக்கான விசேட பூஜைகளைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.எதிர்வரும் 02ஆம் திகதி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.