
சிறுப்பிட்டி மேற்கில் வசிக்கும் திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களுக்கு எண்பத்தி இரண்டாவது (82)பிறந்த தினம் இன்றாகும்.தனது இல்லத்தில் மிக எளிமையக பிறந்த நாளை கொண்டாடும் இவரை ,இவரது சகோதரிகள் ,மச்சான்மார், பிள்ளைகள் ,மருமக்கள் ,
பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர்கள் ,ஊரவர்கள்,வாழ்த்துகின்றனர். இன்னும் பல உறவுகளுக்கு சொந்தக்காரியான இந்த அம்மாவை சிறுப்பிட்டி இணையமும் தனது எண்ணப்படியே இன்னும் பல ஆண்டுகள் முதுமையிலும் தனிமை இன்றி… வருத்தங்களின் வலியும் இன்றி வாழ வாழ்த்துகின்றோம் .
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen