இன்று திங்கட்கிழமை காலை ஏறாவூர் நகரில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பையினால் 8 கோடி ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் திறக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல் மற்றும் பெயர்ப்பலகைகள் மீதே இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen