அலைகளுக்குள் புகுந்த அற்புத கெமராக்கள்!(பட இணைப்பு)
கடற்கரையின் அழகை மாலை வேளையில் இரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது.
கடலின் அலைகளுக்குள் புகுந்து புகைப்படக்கலைஞர்கள் இருவர் கடலில் அழகை அதனை தமது கெமராக்களில் படம் பிடித்துள்ளனர்.
இப்புகைப்படங்களை பார்க்கும்போது அவர்கள் எவ்வாறு இவற்றை படம்பிடித்தனர் என பார்ப்பவர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்குகின்றன.
இயற்கையின் அழகை தமது நேர்த்தியான கைவண்ணத்தின் மூலம் புகைப்படமெடுத்த அக்கலைஞர்களை பாராட்டியகவேண்டும்.
ஹவாய் கடற்கரைப் பகுதியிலேயே இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
கடல் அன்னையின் அழகினை நமக்கு காட்டிய அப்புகைப்படங்களை நீங்களும் கண்டு இரசியுங்கள்.oKuZ.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em">
Tags :
புகைப்படங்கள்
வினோதங்கள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen