புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012,
நேற்று முன்நாள் இரவு நடைபெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தில் 3பவுண் தங்கச்சங்கிலி, காப்புகள், அட்டியல் மற்றும் ஐம்பொன் விக்கிரகங்கள் என்பன இனந்தெரியாதவர்களினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாக சபையினரால் நெல்லியடி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ஆலயத்தில் மிக அண்மையில் வருடாந்த உற்சவம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
இச்சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாக சபையினரால் நெல்லியடி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ஆலயத்தில் மிக அண்மையில் வருடாந்த உற்சவம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen