வெள்ளிக்கிழமை10.08.2012. |
கட்டாயத் திருமணத்துக்குள்ளான 348 பெண்கள் பண்பாட்டு எதிர்பார்ப்பு மற்றும் குடும்ப வற்புறுத்தல் காரணமாகவே திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர். 384 பெண்களுக்குக் கணவரோடு வாழ விருப்பம் இருந்த போதும் வீட்டாரின் வற்புறுத்தலால் விவாகரத்துப் பெற்றுள்ளனர். 659 பெண்களுக்கு வாழப் பிடிக்காத சூழ்நிலையில் கணவருடன் இப்போதும் வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற குடும்பத்தார் வற்புறுத்தல்கள் பால்கன், துருக்கி, ஸ்ரீலங்கா நாடுகளைச் சேர்ந்த 18 - 25 வயதுப் பெண்களுக்கே ஏற்படுகின்றது. விவாகரத்து விரும்பியும் கிடைக்கப் பெறாதவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவராகவே இருக்கின்றனர். இப்பெண்கள் வெளிநாட்டில் பிறந்தவர்கள். கணவனை பொருளாதார ரீதியாக எதிர்பார்ப்பவர்கள் கணவனைப் பிரிந்தால் சுவிஸ்ஸில் வாழும் தகுதியை இழக்க நேரிடும் என்பதால் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். |
கட்டாயத் திருமணத்தால் அதிகரிக்கும் விவாகரத்துக்கள்
Tags :
இணைய செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen