யாழ் நோக்கி வந்த பஸ்ஸில் கொள்ளையடித்த இரு பெண்கள் கைதானார்கள் !

28.08.2012.BY.rajah.நேற்றைய தினம், கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி வந்த பஸ்ஸில் பணத்தை களவாடிய குற்றத்துக்காக இரு பெண்கள் கைதானார்கள் என்று அறியப்படுகிறது. குறித்த இரு பெண்களும் சேர்ந்து ரூபாவை , இளைஞர் ஒருவரிடம் இருந்து களவாடியுள்ளனர்.

குறிப்பிட்ட இரு பெண்களையும் நிதிமன்ற காவலில் வைக்குமாறு, யழ் நீதவான் உத்தரவிட்டார்.
  

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.