மல்யுத்த போட்டியில் தங்கத்தை வென்றார் ஜப்பான் வீராங்கனை

 வியாழக்கிழமை, 09 ஓகஸ்ட் 2012,
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் 63 கிலோ பெண்கள் மல்யுத்த இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜப்பான் வீராங்கனை கெளரி இச்சோ 3-0 என்ற கணக்கில் சீனா வீராங்கனை ரிக்சூ சிங்கை வீழ்த்தி தங்கத்தை வென்றார், தோல்வியுற்ற சீனா வீராங்கனை ரிக்சூ சிங் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.
அடுத்து வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டிகளில் மங்கோலிய வீராங்கனை பேத்செட்செக் மற்றும் ரஷ்ய வீராங்கனை லுபோவ் வோலோசொவோ ஆகிய இருவரும் தலா ஒரு வெண்கலம் பெற்றனர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.