இன்று 23-05-2013 -32வது வருட திருமண நாள் காணும் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா (தேவன்).தம்பதியினரை பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மற்றும்இவர்களுடன் இணைந்து உறவு இணையங்களும் உறவினர்கள் ,நண்பர்கள் ,ஆகியோர் இவர்களை இறைஅருள் பெற்று சகல சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம்நீடுழி வாழ்க வென வாழ்த்துகின்றனர்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen