சந்தோஷி மாதா வழிபாடு ,,,


வழிபாடுயதக்ஷர - பத - ப்ரஷ்டம்மாத்ராஹீனம் து யத்பவேத்தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்து தே !விஸர்க - பிந்து - மாத்ராணிபத பாதாக்ஷராணி சந்யூனானி சாதிரிக்தானி
க்ஷமஸ்வ பரமேஸ்வரி அன்யதா சரணம் நாஸ்தித்வமேவ சரணம்
மதஸ்மாத் காருண்ய பாவேனரக்ஷ ரக்ஷ ஜகதாம்பிகே
பாராயண காலத்தில் - அக்ஷரத்திலே, பதங்களிலோ, எந்த ஒரு பிழை ஏற்பட்டதோ, மஹாலக்ஷ்மியே ! அவை அனைத்தையும் மன்னித் தருள்வீராக. உமக்கு நமஸ்காரம் ! உச்சாரணகாலத்தில், விஸர்கம் - பிந்து - மாத்திரை - போன்றவற்றிலும், பதங்களிலும் - பாதங்களிலும் - குறைவாகவோ, தேவைக்கு அதிகமாகவோ உச்சரித்திருந்தால், அவற்றையும் மன்னித்தருள்வீராக. எனக்கு உம்மைத்தவிர வேறு கதியில்லை. நீர்தான் சரணம். ஆகையால், கருணையுடன் என்னை காப்பீராக !

 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.