நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு ஒர் பாடல்

 
ஓர் குறிப்பு பார்வையிட வரும் அன்பார்ந்த இணைய உறவுகளே நன்பர்களே இந்தப்பாடலானது ஓரு வரலாறு என்று கூடசொல்லலாம் ரி.தேவன்ராஐா ஆகியநான் கம் ஆலய தேர் தரிசனதிற்கு சென்றருந்தபோது பின்பு ,திரு,சுப்பிரமணியம் ,தேவராஜா அவர்களுடன் தொடர்பு கொண்டபொழுது கோவிலில் இருந்து என்னை . நட்புரீதியாக தனது எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு அழைத்துச்சென்று அன்பாக உபசரித்து உற்சாகம் ஊட்டி என்னுடன் உரையாடிய போது எனது ஆதங்கத்தை தெரிவித்தேன் அதாவது நமது ஊரான நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு பாடல் ஒன்று உருவாக்கித்தரும்படி ஆசைப்பட் டென  என் ஆசை நிறைவேற இவரின் அன்புடன் இறைவன் அருள் கூடியதால் இசைந்தார் இசைத்தார் இசைத்தட்டை இரு நாளில் வெளியிட்டார் காணொளி யை  {YouTube}.யூத்துபேயில் பதி வாக்கி உலகங்கும் பரவச்செய்தார்  இந்தப்பாடலானது இரண்டுநாட்களில் உருவாகி காணோளியாக வெளியீடு நடை பெற்றது இதுமட்டுமல்ல இப்பாடலை அத்தோடு இத்தப்பாடலை இணைந்து விமலும் தேவராஜாவும் நானும் எழுதியுள்ளோம்.இணைந்து செயலாற்றல் எமக்கு இன்பம் ஊட்டும் எம்மிடையே ஒழிந்திருக்கும் கலைஞர்களை என்றும் அவர்கள் திறன் அறிந்து வலம் வரும் மேலும் குழுப்பாடகர்கள். எஸ‌்.தேவராஜா..ரி.சுதேதிகா .ரி.தேவிதா .ரி.தேனுகா.ரி.தேவகி .கலையாக ஒருங்கிணைப்பு .தேவராஜா.சுகந்தினி காணொளி பின்னணி சுந்தர். கலைப்படைப்பு முகாமை உரிமை யாளர் .எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு நம் உறவுகள் நபர்கள் எமது இணையங்கள் தேவன்ராஜா சார்பாக இந்த குழுவினர் மேலும் தாளைத் தொங்க எல்லாம் வல்லஇறைவனை வேண்டி வாழ்க வளர்கவென . வாழ்த்துகின்றோம் ,,நன்றி.நன்றி   இந்தப்பாடல் முதல்முதலாக உறவு இணையமான சிறுப்பிட்டி நெற்       இணையத்தில்07.06.2013.இணைக்கப்பட்டது மிகவும் மகிழ்வுடன் கூறிக்கொள்கின்றேன் . (காணெலி)

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.