அதிசனின் பிறந்தநாள் வாழ்த்து

                               
ஜெர்மனியில்  வசிக்கும்
திரு .சந்திரன் தம்பதிகளின் புதல்வன்அதிர்சனின் பதின் எட்டாவது    பிறந்த நாள் இன்று..03.07.2013. இவரை அன்பு .அப்பா,அம்மா அண்ணா தம்பி ,மற்றும் சகோதர சகோதரிகள் அம்மம்மா ,  பெரியப்பா ,பெரியம்மா
,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் , நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் ,பல்கலைகளும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென  வாழ்த்துகின்றோம்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.