எதிர் வரும்.21.09.2013. சனிக்கிழமை புரட்டாசி சனி விரதம் ஆரம்பிக்கிறது!
உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் இந்துக்கள் தொடர்ந்து நான்குவாரங்களுக்கு இவ்விரதத்தை கடைப்பிடிப்பார்கள். குறிப்பாக ஈழம் வாழ்கின்ற சைவர்கள்
இதனை பிரதானமாக அனுட்டிப்பார்கள்! பிடித்த சனி விட்டுப் போகவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கும் இத் தினத்தில்தான் எமது மண்ணிலே தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழ் பகுதிகளைப் பிடித்த சனி விட்டுத்
தொலைந்து போகவேண்டும் என்று வெளிநாடுகளில் இருக்கின்ற நாமும் இந்த புனிதமான நாளை சனிபகவானுக்கு வேண்டி பிரார்த்தனை செய்வோமாக
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen