மின்னாயிரம் ஒரு மெய்வடிவு
வாகி விளங்குகின்ற
தன்னால் அகமகிழ் ஆனந்த
வல்லி அரும்மறைக்கு
முன்னாய் நடுவெங்கு மாய்முடி
வாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும் உன்னிலும்
வேண்டுவது ஒன்றில்லையே....பல ஆயிரம் மின்னல்கள் வடிவெடுத்து ஒளிர்வது போன்ற திருமேனியுடையவள் அன்னை அபிராமி தேவி
அடியார்களின் மனமகிழ்ச்சிக்கு மூல காரணம் ஆனந்தவல்லி
வேதத்தின் ஆதியாகவும் ,இடயாகவும் முடிவாகவும் விளங்குகின்ற முதல்வி .போற்றி வணங்கிடுவோம்
.அன்பான வணக்கம்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen