திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா

இன்று 23-05-2014 -33வது வருட திருமண நாள் காணும் நவற்கிரியைபிறப்பிடமாகவும்      சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள   திரு,திருமதி, தியாகராஜா  (தேவன்).தம்பதியினரை பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மற்றும்இவர்களுடன் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும்  உறவு இணையங்களும் ,இறை அருள்பெற்று...

9வது பிறந்தநாள் வாழ்த்து:அபிஷா(21.05.14)

இன்று  தனது ஒன்பதாவது பிறந்த நாளை கொண்டாடும் அபிஷா குட்டிக்கு  எமது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இவரை அன்பு அப்பா அம்மா ,அக்கா ,மற்றும் நண்பிகள் ,உற்றார் ,உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் இன்று பிறந்த நாள் காணும் அபிஷாவை வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ‌ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.அபிஷாவை  இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் ...

பிறந்த நாள் வாழ்த்து.வே.ஸ்ரீசபேஷன் [20.05.2014]

                            நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ் { { பில்} இல் வசிக்கும் திரு .வேலுப்பிள்ளை ஸ்ரீசபேஷன் அவர்களின் பிறந்த நாள்   இன்று   [20.05.2014] இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்சகோதரர்கள் ...

வல்வெட்டி வேவில் வீரகத்தி கோபுர திருப்பணி..

வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான இராஜ கோபுரம் அமைக்கும் திருப்பணி சபை.. 2014.04.16 தலைவர்: வே.பாலச்சந்திரக்குருக்கள் ( தொ.பேசி இல 0213202558 ) செயலாளர்: மா.தங்கராசா  பொருளாளர்: தி.விக்னேஸ்வரக்குருக்கள் ( தொ.பேசி இல 0212055092, 0778695552 ) போசகர்கள் : தி.நாகேஸ்வரன் ஐயா : சதா மகாலிங்கசிவக்குருக்கள் :தி.கமலநாதன் ஐயா  கணக்காய்வாளர்:...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் த. தர்ஷிகன் [19-05-2014]

கனடா “மொன்றியலில்வசிக்கும்” தர்மதேவன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் தர்ஷிகன் தனது 14வது பிறந்த தினத்தை இன்று [19-05-2014] குடும்ப உறவுகளுடன் தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்    இவரை அன்பு. அப்பா அம்மா தங்கை அண்ணா மார் அக்கா மார் மற்றும் அப்பம்மா அம்மப்பா அம்மம்மா சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா  மாமா மாமி மார் மச்சான்...

ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நடந்த அற்புதம்:

 பிரமித்துப்போன யாத்திரீகர்கள் கதிர்காமத்திற்கான பாதயாத்திரையில் கொண்டு செல்லப்படும் வெண்கலவேல் பூஜைக்காக யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைக்கப்பட்டு காலையில் வெளியில் எடுத்தபோது வெள்ளி வேலாக மாறியிருந்தது. இவ்வதிசயம் அற்புதம் பாதயாத்திரை தொடங்கிய கடந்த சனிக்கிழமையன்று காலை சந்நிதி சந்நிதானத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வற்புதத்தால்...

செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காம பாத யாத்திரை

                               தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன்ஆலயத்தில் இருந்து                                 ...

இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய்,...

உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை

 விநாயகர் சதுர்த்தி திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையல் வைக்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமி கோவிலின் உச்சியில் பி்ள்ளையார் கோவில் உள்ளது. மேலே உள்ள கோவில் உச்சி பிள்ளையார் கோவில் என்றும், கீழே உள்ள கோவில் மாணிக்க விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு விநாயகர்...
Powered by Blogger.