யேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய தேர் 03.08.2014

யேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய தேர் 03.08.2014 சிறப்பாக நடந்தேறியது.

ஆலயத்தின் வளர்ச்சி என்பது நிர்வாகம் அத்தோடு ஆலயத்தின் குருக்களிடமேயும் தங்கி உள்ளது . அந்தச் சிறப்புக்கள் எல்லாவற்றையும் ஒன்று கூட்டி ஐெயந்தி நாதசர்மா அவர்கள் சிரித்த முகத்தார் தெய்வம் குடிகொண்ட நெஞ்சுடையார் மலர்முகத்தார் இவர்பணியால் அம்மன் மேல் கொண்டபக்தியால் ஆலயத்துக்கு வருடா வருடம் மக்கள் தொகை கூடிநிற்க அவர் பிள்ளைகள் தெய்வத்தை அலங்கரிக்க ஆதரிக்க ஆலய நிர்வாகம் இணைந்த துர்க்கை அடியார்கள் துணையால் இத்தனை சிறப்புற்ற அம்மனின் தேர் வீதி உலா கண்காட்சி சிறப்புற்றுள்ளது .

அம்மனின் தேரிலே அவள்பணிசெய்பக்தர் ஐெயந்தி நாதசர்மா அவள் அடியில் சரண் புகுந்தார் ஐெயந்தி நாதசர்மா

சிரித்து மகிழ்ந்த முகத்துடனே

அவள் சிறப்புக்காக இவர் உழைத்து

சிந்தையில் அவள் நினைவு

செல்லப்பிள்ளை இவர் அவள்

அவர் செய்யும் சேவையதனால்
அன்னை மகிழ்ந்து புன்சிரிப்பில்
 கருணையுள்ள முகத்தழகன்
 க‌டமையவள் துதி அயன்
 பெருமை அற்ற அவள் பக்தன்
 பேரின்பத் தால்பக்தன்

புலம் அமர்ந்த துர்க்கை அம்மன்
 புதுமை கொள்ளும் சுவெற்றா அம்மன்
 கருணைவேண்டி செல்லும்பக்தர்
 கனிவு கொள்ளும் ஸ்ரீ கனகதுர்க்கா
 வேண்டிட வேண்டிட வரம் அருள்வாள்
 வேதனை ‌ தீர்த்து இங்கு அவள் அருள்வாள்
 
இங்குஅழுத்தவும் தேரின் நிழல்படங்களை இங்கே இணைக்கிறோம்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.