ஏழாம் திருவிழா காராம்பசு வாகனத்தில் வலம் வந்த நல்லைக் கந்தன்!


nalk4
   வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில், வருடாந்த மஹோற்சவத்தின், ஏழாம் திருவிழா, இன்று இடம்பெற்றது. இன்று மாலை முருகப்பெருமான் காராம்பசு வாகனத்தில் எழுந்தருளி, வெளிவிதீயுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏழாம் திருவிழாக் காட்சிகள்.
இங்குஅழுத்தவும் புகைப்படங்கள் மற்றைய செய்திகள்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.