மஞ்சத்தில் உலா வந்த நல்லைக் கந்தன்!

10ம் திருவிழா காட்சிகள் 
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 10ஆம் நாள் திருவிழாவான நேற்றுமாலை, முருகப் பெருமான், வள்ளி -தெய்வயானையுடன் மஞ்சத்தில் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 
 
                                      
 
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.