நடைபெற்ற சூரிச் முருகன் ஆலாய தீர்த்தோற்சவசம்(நிழல் படங்கள்)

மிகவும் சிறப்பாகவும் நடைபெற்ற.17.08.14. சுவிற்ஸர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் அருள் பாலித்து அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனிய சுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவச திருவிழா பெரும் பக்தர்கள் வெள்ளத்துடன் மிகவும் சிறப்பாகவும்,பக்தி மயத்துடனும் நடைபெற்றது.எம்பெருமான் எளுந்தருளி ஆலயத்தின் முன் உள்ள ஆற்றில் நீராடி அபிசேக ஆராதனைகளுடன் வீதி உலாவந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார். முருகன் அடியவர்கள் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டு எம்பெருமான் முருகன் அருளை பெற்று சிறப்பித்து கொண்டனர் .
இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.