முதலாவது பிறந்தநாள் வாழ்த்து லோவிதன் யஸ்வினி 12.09.2014

 நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி  யஸ்வினி  சூரிச்மாநிலத்தில் பிறந்த நாளை தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா ஐய்யா அப்பம்மாமார்  தாத்தாமார் அம்மம்மாமார்   மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று சகல செல்வங்களும் பெற்று  சீரும் சிறப்புடன்
பல்லாண்டு காலம்வாழ்கவென  வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவு இணையங்களும் வாழ்த்துகின்றது...




















இங்கு அழுத்தவும் நிழல் படங்கள் இணைப்பு


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.