பிறந்தநாள் வாழ்த்து சாந்தகுமார் சபிரா 01.10.14

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் இரண்டாவது பிறந்தநாள்.01.10. 2014.இன்று வெகுவிமர்சாயாக தனது இல்லத்தில்உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பாஅம்மா
அப்‌பப்‌பா அப்‌பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார்  தம்பிமார்  அக்காமார்
 மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள் ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் அருள்பெற்று  எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைத்து, பெயருக்கேற்றார் போல பிரகாசமாய். பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன்

 பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் உறவு இணையங்களும்  வாழ்த்துகின்றோம்..
 
இங்குஅழுத்தவும் நிழல் படங்கள் இணைப்பு





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.