பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பால முரளி சஞ்சைய்28.10.14

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதவன்

சஞ்சைய் பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக

 இன்று(28 -10 -2014- கொண்டாடுகிறார்.

இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா  சித்தி பெறமகள் மாமா மாமி மார்

மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று

பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து http://lovithan.blogspot.ch /  நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் வாழ்த்துகின்றன,.
{பெரியப்பா   லோவிஅண்ணா   குடும்பத்தினர்   சுவிஸ்}

 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>


                          

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.