பிறந்தநாள் வாழ்த்து பாக்கியராஜா கணேசலிங்கம் .17.01. 15


யாழ் வாதரவத்தையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு பாக்கியராஜா  கணேசலிங்கம்  சு  தனது  அம்பதாவது
 பிறந்த நாளை  இன்று17.01..2015 சூரிச்சில் பிரமாண்டமான மண்டபத்தில் கொண்டாடுகின்றார் .இவரை
அன்பு அம்மா அன்பு மனைவி மகள் மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
  பிள்ளையார் இறைஅருள் பெற்று  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


                                 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.