பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி அருளானந்தம் புஸ்பறதி.19.01.15

உடுப்பிடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட திரு திருமதி அருளானந்தம் புஸ்பறதி அவர்களின் நாற்பதாவது பிறந்த நாள் இன்று ,19.01.2015..இவரை அன்பு கணவன்  பிள்ளைகள் அண்ணா அண்ணிமார் அக்கா அத்தான்  தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் தோழிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை உடுப்பிடி கலட்டி பிள்ளையார் இறை அருள் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை..கொம் நவக்கிரி.கொம்.இணையங்களும் தேவன் லோவி குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்
பிறந்த நாள் வாழ்த்து கவிதை
பிறந்து விட்டாய் இந்த
பூமியை புரிந்து கொள்ள
பிறந்து விட்டாய் ....!!!
இயந்திரமய உலகம்…….!
எதையும் விந்தையாக செய்யும்
அதிசய உலகம் ....!!!
விளங்கியும் விளங்காத
மானிடம்……!
விளங்க முடியாத பாசம் ...
மயங்கி விடாதே ....
நொந்துபோய் வெந்து
வீழ்ந்து விடாதே ....!!!
தூய சிந்தனைவேண்டும். 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.