உண்மையை பேச முற்படுங்கள்.

* தினமும் அதிகாலையில் எழுந்திருங்கள். சிறிது நேரமாவது தியானம் செய்யுங்கள்.
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கையாவது தர்மத்திற்காகச் செலவிடுங்கள்.
* அன்றாடம் இரண்டு மணி நேரமாவது மவுனமாக இருந்து பழகுங்கள். 
* வாழ்வில் எளிமை, சிந்தனையில் உயர்வு என்பதே உங்கள் லட்சியமாக இருக்கட்டும்.
* உங்களை நீங்களே அடிக்கடி சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
* எந்த நிலையிலும் உண்மையை பேச முற்படுங்கள். பேசுவது இனிமையுடன் இருப்பது அவசியம்.
- சிவானந்தர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.