பிறந்தநாள் வாழ்த்து திருமதி தவரத்தினம் குமாரசாமி [13-06-15]

மானிப்பாயை பிறப்பிட மாகவும்  சிறுப்பிட்டியில் வசிக்கும் திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களுக்கு எண்பத்தி ஐந்தாவது பிறந்த தினம் இன்றாகும்.இவர் இன்று தனது இல்லத்தில் மிக எளிமையக பிறந்த நாளை கொண்டாடும் இவரை,
இவரது சகோதரர்கள்  , அன்பு பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர்கள் ,ஊரவர்கள்,வாழ்த்துகின்றனர். இன்னும் பல உறவுகளுக்கு  இந்த அம்மாவை இறைஆசியுடன் சகல வளமுடன் இன்னும் பல ஆண்டுகள்
முதுமையிலும் தனிமை இன்றி…
அன்னையே நீ வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையங்கள் .
 வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.