அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்பாள் தீமிதிப்பு

மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு உற்சவம் வெகுசிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான112 பக்தர்கள் குழுமியிருக்க தீமிதிப்பு நடந்தது.
அம்பாளின் சடங்கு உற்சவம் கடந்த 7ம் திகதி ஆரம்பமாகி நேற்று 12ம் திகதி தீமிதிப்புடன் நிறைவடைந்தது.
நேற்று இடம்பெற்ற தீமிதிப்பு உற்சவத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்த அடியார்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.