யாழ் ஸ்ரீ செல்வச்சந்நிதிமுருகன் பத்தாம்10 வது நாள் பூங்காவனத் திருவிளவை முன்னிட்டு அடியார்கள் கூட்டம் அலைமோத .நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரில் இருந்து அடியார்கள் தங்கள் நேர்த்தி வேண்டி பால்குடங்கள் ஆட்டகாவடிகள் நடை பவனியகவும் தூக்கு காவடிகள் உளவு இயந்திரத்திலும் புறப்பட்டு எம்பெருமான் கந்தன் காலடி நோக்கிய பவனியின் நிழல்படங்கள் காணொளி இணைப்பு
![]()






















0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen