வல்லிபுர மாயவனின் சமுத்திர தீர்த்தோற்சவம் ( காணொளி இணைப்பு )

தீர்த்தோற்சவப் பெருவிழா நேற்று 27.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. சமுத்திர தீர்த்தத்திற்காய் ஆழ்வார் சக்கரம் பிற்பகல் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வங்களா விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள கற்கோவளம் கடற்பரப்பைச் சென்றடைந்து மாலை 5 மணியளவில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பக்திப்...

வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா:அலையென திரண்ட பக்தர்கள்

வரலாற்று சிகப்புமிக்க வல்லிபர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக 26.09.15 நடைபெற்றது. காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெற்று  வல்லிபுர ஆழ்வார் காலை 10.30 மணிக்கு  தேரில் ஏறி வலம் வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கு கொண்டிருந்தனர். ஏராளமானோர் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்....

பிறந்தநாள் வாழ்த்து. திரு.சுந்தரலிங்கம் சத்தியன்.(26.09.15)

நவற்கிரியை பிறப்பிடமாகவும்  மார்க்கம் ஒன்ட்டாரியோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :சுந்தரலிங்கம்  சத்தியன் அவர்களின்  பிறந்த நாளை இன்று 26.09.2015 தனது இல்லத்தில் வெகு சிறப்பாக  கொண்டாடுகின்றர் .இவரை அன்பு  மனைவி பிள்ளைகள்  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார்...

இந்து சாஸ்திரங்கள் கூறும் சில நல்ல பழக்கங்கள் :

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம். 2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது. 3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம். 4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது. 5. புறப்படுவதற்கு...

இலட்சுமி தேவியை நோக்கி அனுஷ்டிக்கும் வரலட்சுமி விரதம்

இவ்விரதத்தை மணமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியை நோக்கி அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான  விரதமாகும். ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சகல சௌபாக்கியங்க ளையும் தரும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை) வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம்...

பிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.15)

 யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் (உதயன் )  (24.09.2015)இன்று சுவிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவிஅன்பு ,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம் தம்பி குடும்பம்,  இணைந்து , இவரை சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணையுடன்...

செல்வச்சந்நிதிமுருகன் கட்டுத்தேர்

யாழ் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கட்டுத்தேர்.இது 2003 இல் இரத பவனியின் போது இதன் அச்சு உடைந்து தேர் குடை சாய்ந்தது. இதன் போது பக்தர்களுக்கும் உடமைகளுக்கும் முருகனின் அலங்காரத்திற்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி யோகராஜா-19.09.15

திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி யோகராஜா அவர்களின் பிறந்த  நாள்  இன்று.19.09.2015. .இவரை  அன்பு கணவன் அன்பு பிள்ளைகள் மருமகள்  பேரப்பிள்ளைகள்   உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன் இறைஅருள் பெற்றுவாழ்வில் எல்லா சுகங்களோடும், நலன்களோடும், இன்று போல்...

பிறந்தநாள் வாழ்த்து திரு .வல்லிபுரம் நற்குணகுலசிங்கம் 18.09.15

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திரு வல்லிபுரம் நற்குணகுலசிங்கம் [நற்குணம் ] அவர்களின் ஐம்பதவது பிறந்த நாள் இன்று 18.09.2015 .இவரை அன்பு மனைவி அன்பு மகன் மாமி அக்கா அத்தான் அண்ணா தம்பி மார்  மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும்  இவரை...
Powered by Blogger.