பிறந்தநாள் வாழ்த்து பால முரளி சஞ்சைய்-28-10-15

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதவன்
சஞ்சைய்அவர்கள்  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக
இன்று (28 -10 -2015) கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று
அன்பிலும் அறத்திலும் நிறைந்து பெற்றோரும் உலகமும் உறவுகளும் போற்ற  நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும் வாழ்த்துகின்றன,.
{பெரியப்பா லோவிஅண்ணா குடும்பத்தினர் சுவிஸ்}
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.