பிறந்த நாள் வாழ்த்து திரு நாகராஜா குகதரன் 29.10.15.

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகக்கொண்ட 
திரு நாகராஜா குகதரனின்  பிறந்த நாள் இன்று.29.10.2015.இவர்தனது உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று கொண்டாடுகின்றார் 
.இவரை அன்பு அப்பா அம்மா அக்கா மார் மச்சான்மார் மச்சாள்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் சகோதரர்கள் உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி.கொம்  . நிலாவரை.கொம் நவக்கிரி.கொம்    நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
 வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.