பிறந்தநாள் வாழ்த்து திரு.பேரம்பலம் சத்தியசீலன் (14.11.15)

நவக்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில்  வசிக்கும் திரு பேரம்பலம் சத்தியசீலன்
தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு விமர்சையாக இன்று 14.11.2015 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அம்மா மனைவி மகள் பெறமக்கள்  சகோதரர்கள் மைத்துனர்கள் 
மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் தோப்பு போதிப்பிள்ளையர்  ஆசியுடன்
சகல வளங்களும் பெற்று 
இன்புற்று சந்தோஷ மாக
பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.