பிறந்தநாள் வாழ்த்து:செல்வி தேவராசா தேனுகா ( 15.11.15 )

தேவராசா தேனுகா  ( தேனு) அவர்கள் 15.11.2015 தனது 13வதுபிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார் இவரை அன்பு  அப்பா அம்மா அன்பு அக்காமார் சுதேதிகா தேவிதா. தங்கை தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.சந்திரா.யானா. அண்ணமார் சன். சாமி. பெரியசித்தப்பா ஜெயக்குமார் 
சித்தி விஜயகுமாரி.
 அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன். அக்கா. சுமிதா. சின்னச்சித்தப்பா தவராஜா சித்தி பவானி. அத்தை.தவேஸ்வரி,மச்சான்மார் ஹிசான்.டிலக்க்ஷன். அண்ணன்மார் மசேல்.றொபின். ஜுலியான் லண்டன் சின்னப்பம்மா,.மகேந்திரன் பெரியப்பா குடும்பத்தினர், சாந்தி அத்தைகுடும்பத்தினர், கண்ணன் சித்தப்பா குடும்பத்தினர்,சிவக்கொழுந்து அப்பம்மாகுடும்பத்தினர்
. சிறுப்பிட்டி நாகம்மா அப்பம்மாகுடும்பத்தினர்சிறுப்பிட்டி ,அப்பப்பா வினாயகமூர்த்தி குடும்பத்தினர் நீர்வேலி, பிள்ளை அத்ததை குடும்பத்தினர். சிவா குடும்பத்தினர் சிறுப்பிட்டி, உதயன் குடும்பத்தினர்
,சுவிஸ் சந்திரன் குடும்பத்தினர்சுவிஸ்,
 அமெரிக்கா ராசன்குடும்பத்தினர், ஸ்ரீசித்தப்பாகுடும்பத்தினர் சுவிஸ், வவா லண்டன் குடும்பத்தினர், சித்திராமாமா குடும்பத்தினர், கனடா, சுதர்சன் சித்தப்பாகுடும்பத்தினருடன் பாடகி தேவராசா தேனுகா விற்கு எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/ இணையங்களின் பாராட்டுக்கள்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப பிள்ளையார் புகழ் பாடலையும் பாடியுள்ளார் இவருக்கு
எமது வாழ்த்துக்கள் அன்பிலே ஒளிவீசி ஆனந்தம் நீ கொண்டு வாழ்க பல்லாண்டுகாலம்
இவர் இணைந்து பாடிய காணொளி இணைப்பு
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.