பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் யாழவன்.29.12.15

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன்(சுதா) யசோதா தம்பதிகளின்.
அன்புச்செல்வன் யாழவனின் பிறந்தநாள் .29.12.2015.இன்று தனது இல்லத்தில் மிக சிறப்பாக  கொண்டாடுகின்றார்
 இவரை அன்பு அப்பா அம்மா அக்கா பெரியப்‌பா பெரியம்மா அண்ணா தம்பி மார் அம்மம்மா மற்றும் மாமி மார் மாமாமார் சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
 நல்லைக்கந்தன் 
இறை ஆசியுடன் பல் கலைகளும்பயின்று  மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ வாழ !  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலவரை.கொம் நவற்கிரி .கொம்
 நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  இணையங்கள்  வாழ்த்துகின்றன....வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.